Janasakthi
-
இந்தியா
ஆர்ஜேடி விழாவில் லாலு பிரசாத் உற்சாகம் ஒன்றிய அரசின் ஆணவத்தை விவசாயிகள் நொறுக்கிவிட்டனர்!
பாட்னா, நவ. 26 – “வேளாண் சட்டங்களை திரும் பப் பெறுவதாக பிரதமர் மோடி அறி வித்திருப்பது அவரது அரசின் தோல்வி,…
Read More » -
தமிழகம்
ஐடி நிறுவனங்களின் முதல் தேர்வு சென்னை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,நவ.26- தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சிதான் என்று முதல்வர்…
Read More » -
உலக செய்திகள்
ஜெர்மனி : புதிய “டிராபிக் லைட்” கூட்டணி மெர்கெல் காலம் முடிவுக்கு வருகிறது
பெர்லின், நவ.26- ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக் காத நிலையில், புதிய கூட்டணி உரு வாக்கப்பட்டுள்ளதாக பெரிய…
Read More » -
உலக செய்திகள்
ரயிலுக்கு இறக்கைகள் சீனாவின் புதுமையான முயற்சி
பெய்ஜிங், நவ.26- அதி வேகமாக ஓடும் ரயில் வண்டிகளில் இறக்கைகளைப் பொருத்தி அவற்றின் வேகத்தை அதிகப்படுத்தும் புதிய முயற்சியில் சீனா இறங்கியிருக்கிறது.…
Read More » -
இந்தியா
‘பின்தங்கிய உயர் வகுப்பினர்’ இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்ய 4 வாரம் அவகாசம்
புதுதில்லி,நவ.26- பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டில் வருமான உச்ச வரம்பில் மாற்றம் செய்ய 4 வாரங்கள்…
Read More » -
தமிழகம்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் பந்த் – உண்ணாவிரதம்
திருப்பூர், நவ.26- வரலாறு காணாத நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் கவனயீர்ப்பு பொது வேலைநிறுத்தம்,…
Read More » -
இந்தியா
இனி சர்க்கரை நோயாளிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒருமுறை போட்டுக் கொண்டால் 3…
Read More » -
தமிழகம்
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் இரா.முத்தரசன்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இந்தியக்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
அனைத்து சங்கங்கள் சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அனைத்து சங்கங்கள் சார்பில் ஊட்டி பஸ்நிலையத்தில் தோழர் சையத் இப்ராஹிம் (ஏஐடியுசி), தோழர்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் இரா.காமராசு தாயார் மறைவு
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாநில பொது செயலாளரும் தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தின் நாட்டுப்புறவியல் தலைவரும் பேராசிரியருமான முனைவர் இரா. காமராசு…
Read More »









