தமிழகம்
-
புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள்: முதல்வர் தொடக்கிவைத்தார்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று…
Read More » -
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது: மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டுகோள்
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்…
Read More » -
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு
ஈரோட்டில் நடந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
Read More » -
வேதா இல்ல விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஜெயலலிதாவின் வேதா நிலைய விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர்…
Read More » -
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து எம்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி…
Read More » -
பாரம்பரிய சின்னங்கள் கண்காட்சி
இராஜபாளையம், நவ.24- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் உலக பாரம்பரிய சின்னங்கள் கண்காட்சியை பிரபல தொல்லியலாளரும் தென் னிந்தியக் கோயில்கள்…
Read More » -
வீர மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி!!
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால்…
Read More » -
`ஏக்கருக்கு ₹30,000; குடும்பத்துக்கு ₹10,000 வேண்டும்!’ – மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர்…
Read More » -
பேரவைத் தலைவர் முன் மொழிவை நாடு ஏற்க வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் பங்கேற்ற 52 வது மாநாடு கடந்த 16.11.2021…
Read More » -
புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் வாழ்த்து
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.அதைத்…
Read More »









