தமிழகம்
-
பட்டினப் பிரவேசம்: தமிழக அரசு கொள்கையில் தடுமாறாமல், உறுதி காட்ட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
நாகரிக உலகில் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குப் பயண பட்டினப் பிரவேச நிகழ்வை தர்மபுரம் ஆதினம் பிடிவாதமாக நடத்துகிறது. பகுத்தறிவு சிந்தனையோடு…
Read More » -
சென்னை பெருநகர், கோவிந்தசாமி நகர் மக்கள் வசிப்பிட உரிமையைப் பாதுகாக்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை: முதலமைச்சர் தலையிட்டு கோவிந்தசாமி…
Read More » -
மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.…
Read More » -
இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து பேசியதாவது: மாண்புமிகு பேரவைத்…
Read More » -
மே தின வாழ்த்துக்கள்!
சமூக வளர்ச்சியின் விசை உழைப்பு சக்தி தான் என்பதை கண்டறிந்த பின்னர், உழைப்பு சக்தியின் உயிர் வடிவமாக உள்ள உழைக்கும் மக்கள்…
Read More » -
ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: டி. இராமச்சந்திரன் MLA வலியுறுத்தல்
எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீது…
Read More » -
நசுக்கி விடலாம் என நினைக்காதீர்! உடைத்து நுழைவான் தொழிலாளி!!
தோழர் டி எம் மூர்த்தி முகநூல் பதிவில் இருந்து… தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து…
Read More » -
தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர்திருவிழாவில், உயர் அழுத்த மின்பாதையில், அலங்கரிக்கப்பட்ட தேரின் உச்சிப் பகுதி உரசியதால் ஏற்பட்ட தீ…
Read More » -
துணைவேந்தர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.…
Read More » -
கே.அண்ணாமலை மலிவான செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள, நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் மசோதா…
Read More »







