தமிழகம்
-
அடிமைசாசனம் கேட்கும் ஒப்பந்ததாரர்! தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண ஏஐடியுசி வலியுறுத்தல்!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து…
Read More » -
மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றும் பட்ஜெட்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: ஒன்றிய அரசின்…
Read More » -
குடியரசுத் தலைவரின் தேர்தல் பரப்புரை!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரைத்…
Read More » -
தேங்காய் எண்ணெய் சில அங்காடிகளில் விற்பனை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி! அனைத்து அங்காடிகளிலும் விரிவுபடுத்திடுக!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: பரீட்ச்சார்த்தமாக சமையல் பயன்பாட்டிற்கு பொது…
Read More » -
குடியரசு தினம்: ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: இந்திய அரசியல்…
Read More » -
100 மையங்களில் ஏஐடியுசி மறியல்: 30,000 பேர் பங்கேற்பு, 15,000 பேர் கைது!
இன்று (2023 ஜனவரி 24-ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் 100 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 30,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்; 15,000…
Read More » -
ஜனவரி 24: AITUC – தமிழ்நாடு தழுவிய மறியல்! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் பங்கேற்கும் – நா பெரியசாமி Ex-MLA அறிவிப்பு
பாஜக மோடியின் ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் படிப்படியாக சீர்குலைக்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக பாஜகவின்…
Read More » -
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் மனைவி மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: தந்தை பெரியார்…
Read More » -
வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும் : அலெய்டா குவேரா வீர முழக்கம்!
செய்தித்தொகுப்பு : இதழாளர் இசைக்கும்மணி பிற மனிதர்களின் துன்ப துயரங்களை உணர்ந்திடுவதே மனித மாண்பாகும் என்ற கியூப விடுதலை போராளி ‘ஒசே…
Read More » -
வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
செய்தித்தொகுப்பு: A. P. மணிபாரதி கோவை – பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ பாரதி நகர் பகுதிக்கு வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க…
Read More »









