தலையங்கம்
-
யார் அடிமை?
எடப்பாடி பழனிசாமியார், தன்னிலை மறந்து, ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் அடிமையாம்! பொதுவுடமைச் சித்தாந்தத்தை, கட்சியின் தலைவர்களை இழிவுபடுத்தி,…
Read More » -
மிகுந்த பொறுப்போடு முதலமைச்சர்
திருப்புவனத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது. ஒரு காவல் நிலையத்தில் புகார் தந்து அதைப் பெற…
Read More » -
மாமிசம் உண்பது இழிவானதா?
திருப்பரங்குன்றம் குறித்து இன்னொரு தீர்ப்பு வந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்திலும் மிருகங்களை பலி கொடுக்கக் கூடாது, பலியிடப்பட்ட மிருகங்களைக் கொண்டு…
Read More » -
விஜய் மல்லையாவின் விளையாட்டு
ஓடிப்போன விஜய் மல்லையா, பாட்காஸ்ட் வழியாகத் தந்துள்ள நீண்ட பேட்டி, இந்தியாவின் அரசியல், பொருளாதாரத் தளத்தில் ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது.…
Read More » -
கொலைகார இஸ்ரேலுக்கு இந்தியா துணை போகக் கூடாது!
காசாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய இஸ்ரேல், ஜூன் 13ஆம் தேதி ஈரான் மீது…
Read More » -
மன்னிப்பு கேட்க வேண்டுமா கமலஹாசன்?
வடபுலத்தில் வல்லாண்மை செய்தாலும், தென் மாநிலங்களில் ஒதுக்கப்படுவது பாஜகவைப் பெரிதும் உறுத்துகிறது. மதத்தால் பிளவுபடுத்தும் வடமாநில உத்திகள் இங்கு பலிக்கவில்லை. ‘உறவாடிக்…
Read More » -
“அடிக்காதீங்க, அண்ணா!”
பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும் பாலியல் வன்முறைத் தாக்குதல்களும் காலம் காலமாக நடந்து வருகின்றன. குறிப்பாக நிர்க்கதியான பெண்கள், ஏதேனும் ஒரு…
Read More » -
போராக மாற்றப்படுவது சரியல்ல
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் ஜெய்ஷ்-இ -முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் நிலைகள் என்று சொல்லப்படும் பஹவல்பூர், முரிட்கே, சர்ஜால், சியால்கோட்,…
Read More » -
காவி இருள் சூழவிடோம்! தமிழ்நாடு தலை தாழ்த்தாது!
தனது சாணக்கிய நரித் தந்திரங்களை எல்லாம் சரியாகக் கண்டுணர்ந்து, சொல்லுக்கு சொல் அம்பலப்படுத்தும் தமிழ்நாட்டை கண்டு ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு அவ்வளவு ஆத்திரம்!…
Read More » -
ஆர்.என்.ரவியே வெளியேறு!
ஆட்டம் போட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையில், உச்ச நீதிமன்றம் ஓங்கி இன்னொரு குட்டு வைத்திருக்கிறது. வந்ததிலிருந்து அட்டகாசம் தாங்கவில்லை. பேரறிவாளன்…
Read More »









