கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நேரில்…
Read More »கட்டுரைகள்
தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தினை (2025) திரும்பப் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதுதான். தனியார் பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய நிலப்பரப்பு…
Read More »ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டதன் நூற்றாண்டைப் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும் முயற்சிகளின் மத்தியில், திடுக்கிடச் செய்யும் ஒரு காட்சியால் தேசம் அதிர்ச்சி அடைந்தது.…
Read More »புதுச்சேரி விடுதலை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் அவர்களின் துணைவியார் தோழியர் சரசுவதி சுப்பையா. இவர் சுமார் அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக…
Read More »இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் சண்டிகரில்…
Read More »உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்; போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள். காலனிய அடிமைத்தனத்திற்கு எதிராக, மன்னர்களின் ஆட்சிக்கு…
Read More »தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் (2019) அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில், தமிழ்நாட்டில் தனியார்…
Read More »இந்தியாவில் வேலை நேரத்திற்கான முழக்கமாக, வேலைப் பாதுகாப்பிற்காக, உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் வேலை நிறுத்தங்கள் வெடித்தன.…
Read More »ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியாக இணைப்பது அடிப்படைக் கல்வி மற்றும் பள்ளி…
Read More »2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் டிரம்புக்கு வழங்கப்படாவிடினும்,…
Read More »