கட்டுரைகள்

ஆர்.எஸ்.எஸ் அணியும் புதிய முகமூடிகள்!

சாதிப் பிரிவினை அறிவியல் பூர்வமானது என்று அடித்துச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் இன்று தன் நிலையில் இருந்து மாறி, பேசி வருகிறது. உத்தரப்பிரதேசம்…

Read More »

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு இழுக்கு!

மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பர் குறித்த பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 12-ஆம்…

Read More »

இந்திச் சுமையினை இளைஞர் மேல் ஏற்றவேண்டாம்

பெரும்பான்மை மக்கள் இந்தி மொழி பேசுவதால் அந்த மொழியினை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இது நாட்டுப் பற்றுக்கான அளவீடாகத் திகழ்கிறது என்றும்…

Read More »

வக்ஃபு சொத்துகளுக்கு ஆப்பு வைக்கும் ஒன்றிய அரசு. சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?

வக்ஃபு சொத்துக்களில், வக்ஃபு வாரியத்தில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது மோடி…

Read More »

வாய்ச் சொல் வீரர் மோடி!

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து…

Read More »

குழப்பத்தின் உச்சம் விஜயின் அரசியல்!

விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல்…

Read More »

தலித்துகள் மீது தொடரும் வன்முறைகள். தீர்வு என்ன?

சாதி சனாதன, வருணாசிரம எதிர்ப்பே தமிழரின் தனி நிலை. ‘‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்…” என்றார் திருமூலர். ‘‘சாத்திரம்…

Read More »

இந்தி பிணைக்கும் மொழியன்று; மக்களைப் பிரிக்கும் மொழி

அரசமைப்புச் சட்டத்தில் இந்தித் திணிப்புக்கான எத்தகைய வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்தியை நேரிடையாகவும் மறைமுகமாகவும் புகுத்துவது ஏதோவொரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.…

Read More »

இந்தித் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது

தேசிய மொழி என ஒன்றினைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில், அலுவல் மொழியாக மட்டுமே இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.…

Read More »

தி.க.சி. எனும் இலக்கிய ஜனநாயகவாதி

தி.க.சி. நூற்றாண்டு (1925-2025) சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் வடிவும், பொலிவும், வேகமும் பெற்றிருந்த மக்கள் இலக்கிய பேரெழுச்சியின் வீரியமிக்க மூத்த சுடர்களில்…

Read More »
Back to top button