கட்டுரைகள்

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலும் இஸ்லாமிய வெறுப்பு அரசியலும்

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியாகினர். அவர்களில் எட்டுப் பேர் இஸ்லாமியர். இந்தத் திடீர்த் தாக்குலால் பரிதவித்து…

Read More »

இந்தித் திணிப்பு. பின்வாங்கிய மராட்டிய பாஜக அரசு!

இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா! இதைச் சிதைத்து…

Read More »

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய பொதுக்கருத்து

பயங்கர வாதத்திற்கு எதிராக, வலுவான உலகளாவிய பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…

Read More »

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளூர்த் தீவிரவாதம்: ஒன்றிய அரசே தார்மீகப் பொறுப்பு!

காஷ்மீரில் சுற்றுலா தளமான பகல்ஹாமில், பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கும் பயங்கரவாதிகள், ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். இது உலகம் முழுவதும்…

Read More »

சண்டிகரில் 25வது கட்சிப் பேராயம் எப்படி நடைபெறுகிறது?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் சண்டிகர் நகரத்தில், செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது. திருவனந்தபுரத்தில்…

Read More »

மே 20 வேலைநிறுத்தம்: வெற்றி பெறச்செய்வீர்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் மே 7ஆம் தேதி அன்று, திருப்பூர் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. தேசியச்…

Read More »

எம்.செல்வராஜ் எம்.பி. ஓர் ஆளுமை

ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான செங்கொடித் தளமாகும் கப்பலுடையான் என்ற குக்கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும்…

Read More »

ஜெயின் கோவில் இடிப்பு, தேவாலயத்திற்குள் வன்முறை.. பற்றிப் படரும் இந்துத்துவ பாசிசம்

ஆர்எஸ்எஸ், பாஜகவின் மதவாத, வெறுப்பு அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிரானது. மும்பை ஜெயின் கோவில் இடிப்பும், அகமதாபாத் தேவாலயத்திற்குள்…

Read More »

எக்காலத்தும் வீழாதவர் ராஜம் கிருஷ்ணன் (நூற்றாண்டுச் சிறப்புக் கட்டுரை)

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW – National Federation of Indian Women) தலைவராக 1976 முதல் 1980 வரையிலும்,…

Read More »

துணைவேந்தர்களை அழைத்து வெட்டி வேலை பார்க்கும் வேந்தர் ரவி

தமிழகப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும், வேந்தராக ஆளுநர் (இசைப் பல்கலைக்கழகம் தவிர்த்து) நீடிக்கிறார் என்பது உண்மைதான்.…

Read More »
Back to top button