கட்டுரைகள்
-
இந்திச் சுமையினை இளைஞர் மேல் ஏற்றவேண்டாம்
பெரும்பான்மை மக்கள் இந்தி மொழி பேசுவதால் அந்த மொழியினை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இது நாட்டுப் பற்றுக்கான அளவீடாகத் திகழ்கிறது என்றும்…
Read More » -
வக்ஃபு சொத்துகளுக்கு ஆப்பு வைக்கும் ஒன்றிய அரசு. சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?
வக்ஃபு சொத்துக்களில், வக்ஃபு வாரியத்தில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது மோடி…
Read More » -
வாய்ச் சொல் வீரர் மோடி!
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து…
Read More » -
குழப்பத்தின் உச்சம் விஜயின் அரசியல்!
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல்…
Read More » -
தலித்துகள் மீது தொடரும் வன்முறைகள். தீர்வு என்ன?
சாதி சனாதன, வருணாசிரம எதிர்ப்பே தமிழரின் தனி நிலை. ‘‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்…” என்றார் திருமூலர். ‘‘சாத்திரம்…
Read More » -
இந்தி பிணைக்கும் மொழியன்று; மக்களைப் பிரிக்கும் மொழி
அரசமைப்புச் சட்டத்தில் இந்தித் திணிப்புக்கான எத்தகைய வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்தியை நேரிடையாகவும் மறைமுகமாகவும் புகுத்துவது ஏதோவொரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.…
Read More » -
இந்தித் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது
தேசிய மொழி என ஒன்றினைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில், அலுவல் மொழியாக மட்டுமே இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.…
Read More » -
தி.க.சி. எனும் இலக்கிய ஜனநாயகவாதி
தி.க.சி. நூற்றாண்டு (1925-2025) சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் வடிவும், பொலிவும், வேகமும் பெற்றிருந்த மக்கள் இலக்கிய பேரெழுச்சியின் வீரியமிக்க மூத்த சுடர்களில்…
Read More » -
இருமொழி இழப்பிலும் தள்ளவில்லை மும்மொழி முன்னேற்றமும் தரவில்லை
1960 களின் இரு மொழிக் கொள்கை, தற்போது காலம் கடந்ததாகிப் பொருத்தமின்றிப் போய்விட்டது என்றும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படும் மும்மொழிக் கொள்கையினை…
Read More » -
கந்தர்வனின் “சாசனம்”
குரலற்ற மனிதர்களைக் கதை மாந்தர்களாக்கி அவர்களின் ஏழ்மையையும் துயரத்தையும் முன்வைத்து பச்சாதாபத்தைக் கோருகிற எழுத்துக்களாக கந்தர்வனின் எழுத்துக்கள் எந்த இடத்திலும் இல்லை.…
Read More »