வரலாறு
-
தியாகச் சுடர் சி.கெ.மாதவன்
தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான மனிதர், தொழிலாளர்களால் சி.கெ.எம் என்று அழைக்கப்படும் சி.கெ.மாதவன் அவர்கள். இந்திய விடுதலைக்குப் பிந்தைய…
Read More » -
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஏரி விவசாயிகள் போராட்டம்
சேலம் நகரமாக இருந்த காலத்தில் தண்ணீருக்காக மக்கள் அவதிபட்டுக் கொண்டிருந்தார்கள். வெள்ளையர் ஆட்சியின் போது, மக்கள் தண்ணீருக்காகப் படும் அவதியைப் பார்த்து…
Read More » -
கம்யூனிஸ்டுகளுக்கு கை கொடுத்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் வாழ்க்கை: கிரீடத்தில் ஒரு மச்சம்
1936 ஆம் ஆண்டு கோடையின் பிற்பகுதியில், ‘பஷீர்’ என்ற பெயரைக் கொண்ட ஒருவர், பம்பாயில் உள்ள ஒரு தூசி நிறைந்த பஜாரில்…
Read More » -
ஆவணம் அறிவோம் 2 – நாம் கொடுத்த தர்மமாவது!
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தவையாகக் கோயில்களில் இடம் பெற்றுள்ளன என்றாலும் அவை உருவான காலத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 தோழர்கள் சேலம் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களுக்கு பரிபூரண விடுதலை (முழு விடுதலை) வேண்டும் என்று முதன் முதலில் முழக்கமிட்டவர்கள் இந்தியக்…
Read More » -
ஆவணம் அறிவோம் 1 – ஆள் ஒத்திச் சீட்டு
அசையாச் சொத்துக்களை மையமாகக் கொண்டு உருவான ஒரு கலைச்சொல்லே ‘ஒத்தி’ ஆகும். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (மூன்றாம் பதிப்பு) ‘ஒத்தி’…
Read More » -
சேலம் சீலநாயக்கன்பட்டி தோல் தொழிற்சாலைப் போராட்டம்
சேலம் மாநகரத்திற்கு ஒட்டிய பகுதி சீலநாயக்கன்பட்டி கிராமம். காட்டூர், கரட்டூர், நாட்டாமங்கலம், கொண்டலாம்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நாளிக்கல்பட்டி, கொழிஞ்சிபட்டி, வெடிகாரந்தெரு, சந்தயூர், மல்லூர்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட முதல் செயலாளர்
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட முதல் செயலாளர் கே.செல்வராஜ் அவர்களின் போராட்ட வரலாறு. தோழர்.கே.செல்வராஜ் சேலத்தின்…
Read More » -
இலக்கியப் பேராசான் ஜீவாவின் பத்திரிகைப் பயணம்
தலைமுறை கடந்து நம்மோடு புழங்கிக் கொண்டிருக்கும் ஒன்றின் தொடக்கத்தைப் பற்றி நாம் அறிகின்ற போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கும். 1937 ஆம்…
Read More » -
அஜாய் குமார் கோஷ் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது பொதுச் செயலாளர் (1951- 62)
1948இல் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக காங்கிரஸ் அரசாங்கம் பெரும் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. நான்காவது பொதுச் செயலாளராக தேர்வு…
Read More »






