அறிக்கைகள்
-
உண்ட வீட்டில், கன்னக்கோல் போடும் எடப்பாடியார் கம்யூனிஸ்டுகள் பற்றிப் பேச தகுதியற்றவர்
உண்ட வீட்டில், கன்னக்கோல் போடும் எடப்பாடியார் கம்யூனிஸ்டுகள் பற்றிப் பேச தகுதியற்றவர் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது குறித்து…
Read More » -
தமிழ்ச்சமூகத்தை பிளவுப்படுத்தும் ஆதிக்க சாதி அமைப்புகளை தடை செய்ய வேண்டும்
தமிழ்ச்சமூகத்தை பிளவுப்படுத்தும் ஆதிக்க சாதி அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநிலச்…
Read More » -
தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவப் படுகொலை
தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கட்சியின் மாநிலச்…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச்…
Read More » -
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: நியாயமான தேர்தலை தகர்க்கும் செயல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நியாயமான தேர்தலை தகர்க்கும் செயல் என்று கூறியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த…
Read More » -
சமூக அநீதிகளை மீண்டும் உள்நுழைக்கும் சதி!
இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டுவிழா நிகழ்ந்த நேரம்! “சமயச்சார்பற்ற” (secular) மற்றும் “சோசலிச” (socialist) என்ற சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்தது…
Read More » -
ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு – படுகாயம்
ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு – படுகாயம் அடைந்துள்ள அதிர்ச்சியூட்டும் விபத்துக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியக்…
Read More » -
ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்; ஆதரித்து பங்கேற்போம்!
ஜூலை 9 பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று, வெற்றி பெறச் செய்ய வேண்டும்…
Read More » -
பெரும்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
பெரும்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More » -
பேரா. கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது
தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பேரா. கே.எம்.காதர் மொய்தீனுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின்…
Read More »








