தமிழகம்
-
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 12ஆம் தேதி வரை லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று…
Read More » -
“மின்சாரத் திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
கடந்த 2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு…
Read More » -
அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் – கண்டிக்கிறோம் -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
பாஜக ஒன்றிய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தும், சிறுமைப்படுத்தியும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.…
Read More » -
பொங்கல் பரிசு பொருட்கள் இம்மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் இந்த மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி…
Read More » -
ஐடி நிறுவனங்களின் முதல் தேர்வு சென்னை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,நவ.26- தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சிதான் என்று முதல்வர்…
Read More » -
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் பந்த் – உண்ணாவிரதம்
திருப்பூர், நவ.26- வரலாறு காணாத நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் கவனயீர்ப்பு பொது வேலைநிறுத்தம்,…
Read More » -
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் இரா.முத்தரசன்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இந்தியக்…
Read More » -
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
ஜெய்பீம் திரைப்படம் சிறப்புக் காட்சி
இரா. நல்லகண்ணு மற்றும் தோழர்கள் பார்வையிட்டனர் திரைக் கலைஞர் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஜெய் பீம் திரைப்படம் சிறப்புக்…
Read More » -
விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 26.-11.-2021 காலை 11-.00 மணியளவில் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி…
Read More »