தமிழகம்
-
நெல் விற்பனைக்கு முன்பதிவு செய்திட வலியுறுத்தும் ஆணையை திரும்பப் பெற வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…
Read More » -
டெலிப்ராம்டர் மோடி, எல் ஐ சி பிரச்சனை பற்றி தோழர் த லெனின்
நன்றி : dots media youtube channel
Read More » -
-
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு சந்திப்பு
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியது.…
Read More » -
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டு அலங்கார ஊர்திகளுக்கு தடை – தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
வருடம் தோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இதில் சிறப்பான…
Read More » -
மாற்றுத் திறனாளி மரணம் – முதலமைச்சர் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், கருப்பூரில் வசித்து வரும் மாற்றுத் திறனாளி ஏ. பிரபாகரனும், அவரது மனைவியும், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…
Read More » -
காவல்துறை அத்துமீறல் தொடர்கிறது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் (45), இவர் மனைவியுடன் கருப்பூரில் வசித்து வருகிறார். இவரையும்,…
Read More » -
நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று…
Read More » -
துன்பத்தைக் கட்டிச் சுமக்க வழிகாட்டும் வழிகாட்டிகளை நாடு நிராகரிக்க வேண்டும்! – தோழர் கே சுப்பராயன்
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டுத் தப்பிக்கவே முடியாமல் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்குப் பெயர் ‘தியாகத் தலைவியா’?…
Read More » -
மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் காலமானார்
சென்னை, ஜன. 15 – மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரை ராஜ் உடல் நலக்குறைவால் சனிக்கி ழமையன்று (ஜன.15) திருச்சியில் காலமானார். அவருக்கு…
Read More »









