தமிழகம்
-
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெறு!
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 8 அன்று தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,…
Read More » -
தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்து!
18.11.2025 நாளினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சமூக நீதி மற்றும் சமத்துவ நாளாகக் கடைபிடித்தும் தலித்துகள் பழங்குடியினர் பெண்கள் மீதான வன்கொடுமைத்…
Read More » -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து, தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பி.எம்.ஆர்.முத்து விழா மஹால் அரங்கத்தில் 19.11.2025…
Read More » -
எஸ்ஐஆர் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
எஸ்ஐஆர் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
‘‘தொழிலாளி வர்க்கத்தைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்கி வெல்லும் பலம் பெற ஒன்றுபடுவோம்’’
கோவை என்எஸ்ஆர். கலை அரங்கில் சிஐடியூ வின் 16 வது மாநில மாநாடு 2025 நவம்பர் 6, 7, 8, 9…
Read More » -
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போர்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்வதைக் கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்…
Read More » -
ஏஐடியுசி 106ஆம் ஆண்டு அமைப்பு தினம்
இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியுசியின் 106ஆம் ஆண்டு அமைப்பு தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவை: கோவை காட்டூரில்…
Read More » -
இடிந்துவிழும் மீனவர் குடியிருப்புகளை திரும்பக் கட்டித் தருக!
“மீனவர்களையும், மீனவர்களின் வாழ்விடத்தையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பாதுகாத்திட வேண்டியும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய…
Read More » -
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு க.மாரிமுத்து எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். 16.10.2025 அன்று…
Read More » -
புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பும் இறப்பும் மலிவானதா?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் வாயலூர் அருகே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகள் தற்போது…
Read More »
