கட்டுரைகள்

இருமொழி இழப்பிலும் தள்ளவில்லை மும்மொழி முன்னேற்றமும் தரவில்லை

1960 களின் இரு மொழிக் கொள்கை, தற்போது காலம் கடந்ததாகிப் பொருத்தமின்றிப் போய்விட்டது என்றும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படும் மும்மொழிக் கொள்கையினை…

Read More »

கந்தர்வனின் “சாசனம்”

குரலற்ற மனிதர்களைக் கதை மாந்தர்களாக்கி அவர்களின் ஏழ்மையையும் துயரத்தையும் முன்வைத்து பச்சாதாபத்தைக் கோருகிற எழுத்துக்களாக கந்தர்வனின் எழுத்துக்கள் எந்த இடத்திலும் இல்லை.…

Read More »

கடலையும் விட்டுவைக்காத கார்ப்பரேட்டுகள்; மன்னார் வளைகுடாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்

ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தநிலை உரிமம் வழங்கும் கொள்கையின் பத்தாவது சுற்று…

Read More »

நீயா நானா? தடை சரிதானா?

தமிழ்நாட்டின் மரபு வழி முறையிலேயே விவாதம் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கென்று பட்டிமன்றங்கள் மிகப் பழம் காலத்திலேயே நடத்தப்பட்டு இருப்பதற்கான வரலாற்றுக்…

Read More »

ஆர்.பி.தத் (1896-1974) இந்தியாவின் உற்ற தோழர்

ரஜனி பாமி தத் என்கிற பெயர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றுடன் கலந்து போன பெயர். குறிப்பாக விடுதலைக்கு முன்னரான கம்யூனிஸ்ட்…

Read More »

மீள முடியாத நெருக்கடியில் மேற்கத்திய வல்லரசுகள்; டிரம்ப் – ஜெலன்ஸ்கி ‘மோதல்’ வெளிப்படுத்துவது என்ன?

உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்சுக்கும் இடையே கடந்த மாதம் நிகழ்ந்த…

Read More »

தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாத ஒன்றிய அரசின் பள்ளிகள்!

மாணவர் விரும்பும் மூன்றாவது மொழியினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு இப்போது பரப்புரை செய்துவருகிறது. பா.ச.க.வும் இந்தப்…

Read More »

அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்யவா இந்தியா?

மகாபாரத இதிகாசத்தில் சாந்தி பருவத்தின் கீழ் அமைந்துள்ள ராஜதர்ம அனுசாசனப் பருவத்தில், அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர், தனது பேரனும் அரசனுமாகிய…

Read More »

கே.சுப்பராயன் எம்.பி.யின் இடைவிடாத முயற்சி வெற்றி

நாடாளுமன்றத்தில் தற்போது எந்த மொழியில் பேசினாலும் உறுப்பினர்களுக்கு தெரிந்த மொழியில் அதற்கான மொழிபெயர்ப்பு உடனுக்குடன் கிடைக்கும் என்ற நிலை கே.சுப்பராயன் எம்பியின்…

Read More »

இந்தி கற்கும் உரிமை கேட்போர், இந்தியை மறுக்கும் உரிமையையும் தரவேண்டும்

படிப்பதால், பயனும் இயலாததால், இழப்பும் இல்லையென்று தெரிந்தும், மூன்றாவது மொழியாக இந்தியும், சமக்கிருதமும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு எவ்வளவுதான் முட்டுக்கொடுத்தாலும், முன்னேற்றம் வந்துவிடப்…

Read More »
Back to top button