மாநில செயலாளர்
-
சரடு விடுவதில் சளைக்காத மோடி
போர்க்குணமிக்க தோழர்களே! பெஹல்காம் சம்பவம் நடந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. பதில் தாக்குதலும் நடத்தப்பட்டு விட்டது. அந்நாள் முதல் இந்நாள் வரை…
Read More » -
குடியரசுத் தலைவரே கேளுங்கள்…
போர்க்குணமிக்க தோழர்களே! பாஜக ஒன்றிய அரசு கடும் பதற்றத்தில் இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் காலத்தில் ஏற்பட்ட பதற்றத்தை விடப்…
Read More » -
தன்னிகரில்லாப் பேரறிஞருக்குத் தலைநகரிலே சிலை!
போர்க்குணமிக்க தோழர்களே! தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 29 உடன் நிறைவு பெற்றுள்ளது. நிதிநிலை அறிக்கையினை நிதி…
Read More » -
உண்மைகள் வெளிப்படுவது நாட்டிற்கு நல்லது
போர்க்குணமிக்க தோழர்களே! இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட திடீர்ப் பதற்றம் பெரும் கவலை கொள்ளச் செய்தது. உலகில்…
Read More » -
மக்களைப் பிளவுபடுத்துதல் மடமை. தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதியோம்!
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்றுள்ளது. கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்…
Read More » -
ஏன் இந்தக் கொந்தளிப்பு?
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டின் குடியரசு துணைத் தலைவர் கொந்தளித்துள்ளார். அவர் சாதாரணமானவர் அல்ல, பத்தோடு பதினொன்றாகக் கருதக்கூடியவர் அல்ல, ஆக உயர்பொறுப்பை…
Read More » -
எட்டப்பராக மாறிய எடப்பாடியார்!
போர்க்குணமிக்க தோழர்களே! தமிழ்நாடு போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றது. மூர்க்கத்தனமான மோடி அரசு தமிழ்நாட்டு மக்களோடு போர் தொடுத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை…
Read More » -
படமெடுத்து ஆடும் பாசிசம்
போர்க்குணமிக்க தோழர்களே! அரசாங்கத்து கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பது பழைய பழமொழி! அது பழையது அல்ல, நிஜத்தில் நம் வாழ்க்கையில்…
Read More » -
ஒளிவு, மறைவு,- மிரட்டல் அரசியல்!
போர்க்குணமிக்க தோழர்களே! அரசியலில் எதுவும் நடக்கலாம்! அரசியலில் நிரந்தர நண்பர்கள் இல்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை. இவ்வாறான ஓர் வியாக்கியானம்…
Read More » -
நாகை நோக்கி – 2
போர்க்குணமிக்க தோழர்களே! 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு அனைவரும் சேர்ந்து சங்கக் கொடியினை உருவாக்கினார்கள்.…
Read More »