அறிக்கைகள்
-
பாசிசத்திற்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டுவோம்!
பாசிசத்திற்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டுவோம் -என திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 17வது அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.…
Read More » -
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் – கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கை
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயலானது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -
நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்கம் அளிக்காமல் உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கச் செல்வதா?
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் விளக்கம் அளிக்காமல், உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…
Read More » -


துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது குழப்பம் ஏற்படுத்துவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர்…
Read More » -



நாடாளுமன்றத்தை உடனே கூட்டு!
தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, வெளியுறவுக் கொள்கை தொடர்பான முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும், நாட்டின் மிக…
Read More » -


ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -


இந்திய ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
இந்திய ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கைக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…
Read More » -


அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -


தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து திரு. ஆர்.என்.ரவியை நீக்குக!
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2025 ஏப்ரல் 24, 25ல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம், திரு. ஆர்.என்.ரவியை தமிழக…
Read More » -


மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More »

