அறிக்கைகள்
-
தோழர் என்.சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரமும்…
Read More » -
அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!
அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் கலகத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழ்நாட்டில் தாங்கள் கால் ஊன்ற முடியாத நிலையில், கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான முயற்சியில்…
Read More » -


நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நெல்லை…
Read More » -




கருத்துரிமையை பறிக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் மாளிகை புகார்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்ட ஆளுநர் மாளிகையின்…
Read More » -



சட்டத்தின் ஆட்சி முறையை தகர்த்து வரும் ஆளுநருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக தொடர்ந்து…
Read More » -




காவிரி நதிநீர் உரிமை – 11 ஆம் தேதி முழு அடைப்பு- போராட்டத்திற்கு ஆதரவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காவிரி நதிநீர் உரிமை – 11 ஆம் தேதி…
Read More » -


விடுதலைப் போராட்ட வீரர் வி.இராதாகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விடுதலைப் போராட்ட வீரர் மறைவுக்கு இரங்கல் இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -


வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -




போராடும் ஆசிரியர்களை அரசு அழைத்துப் பேச்சு நடத்த வேண்டும்
போராடும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேச்சு நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…
Read More »
