அறிக்கைகள்
-
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -
போராடும் ஆசிரியர்களை அரசு அழைத்துப் பேச்சு நடத்த வேண்டும்
போராடும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேச்சு நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
கோட்டூர் தோழர் அம்புஜம் மறைவுக்கு இரங்கல்
கோட்டூர் தோழர் அம்புஜம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள…
Read More » -
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களாலும் இலங்கை கடற்படையாலும் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும்; ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும்…
Read More » -
செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி
செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நன்றி…
Read More » -
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
Read More » -
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மனுதர்மத்தை புத்தாக்கம் செய்யும் முயற்சி
விஸ்வகர்மா திட்டம், தொழில்களை ஊக்குவிக்கும் நிதியுதவி என்ற பெயரில் சாதியப் படிநிலை சமூகத்தைப் பாதுகாக்கும், புதிய வடிவிலான சனாதன தர்ம ஏற்பாடு…
Read More » -
முதலமைச்சரின் முன்னுதாரண முயற்சியை வரவேற்கிறோம்
உடல் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது முன்னுதாரண முயற்சி என இந்தியக்…
Read More » -
பிரதமர் மோடி பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சமூக வாழ்வில் நல்லிணக்கம் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டிய பிரதமர் மோடி, அதற்கு எதிராகப் பேசி வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
அர்ச்சகர் பணியில் பெண்கள் – வரவேற்பு
அர்ச்சகர் பணியில் பாலின சமத்துவம் காணும் முறையில் ஆகம விதிகளைக் கற்று தேர்ந்த மூன்று பெண்கள் நியமனம் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக…
Read More »