அறிக்கைகள்
-
“செம்மொழி இலக்கிய விருது” மக்கள் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “செம்மொழி இலக்கிய விருது” மக்கள் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது…
Read More » -
அமெரிக்காவே, வெனிசுலாவை விட்டு வெளியேறு! கடத்தப்பட்ட அதிபர் மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசைக் கடத்தியதையும் இடதுசாரிக் கட்சிகள் வன்மையாகக்…
Read More » -
சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை
சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாளை போராட்டம் நடத்துகிறது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள…
Read More » -
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் ரூ 3 ஆயிரம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு…
Read More » -
சர்வதேச சட்டங்களுக்கு எதிராக வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்; அதிபர் கைது
சர்வதேச சட்டங்களுக்கு எதிராக வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபரை அமெரிக்கா கைது செய்ததற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும்…
Read More » -
டிசம்பர் 26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிசம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாக கட்சியின் மாநிலச்…
Read More » -
பல்கலைக்கழக மானியக் குழு மொழித் திணிப்புக்கு துணை போகக் கூடாது
பல்கலைக் கழக மானியக் குழு மொழித் திணிப்புக்கு துணை போகக் கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக…
Read More » -
நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் கருத்துக்கு சிபிஐ கண்டனம்
நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More » -
திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிஇரங்கல்
திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள…
Read More » -
கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து…
Read More »




