Janasakthi
-
இ-பேப்பர்
ஜனசக்தி மே 04 – மே 10 இதழ்
ஜனசக்தி மே 04- மே 10 இதழ் Js_05i_M04 to M10_Clr படியுங்கள்! பரப்புங்கள்!
Read More » -
தலையங்கம்
காவி இருள் சூழவிடோம்! தமிழ்நாடு தலை தாழ்த்தாது!
தனது சாணக்கிய நரித் தந்திரங்களை எல்லாம் சரியாகக் கண்டுணர்ந்து, சொல்லுக்கு சொல் அம்பலப்படுத்தும் தமிழ்நாட்டை கண்டு ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு அவ்வளவு ஆத்திரம்!…
Read More » -
மாநில செயலாளர்
எட்டப்பராக மாறிய எடப்பாடியார்!
போர்க்குணமிக்க தோழர்களே! தமிழ்நாடு போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றது. மூர்க்கத்தனமான மோடி அரசு தமிழ்நாட்டு மக்களோடு போர் தொடுத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை…
Read More » -
இ-பேப்பர்
ஜனசக்தி ஏப்ரல் 27- மே 03 இதழ்
ஜனசக்தி ஏப்ரல் 27- மே 03 இதழ் Js_04i_A27 to M03_Clr படியுங்கள்! பரப்புங்கள்!
Read More » -
கட்டுரைகள்
இந்திச் சுமையினை இளைஞர் மேல் ஏற்றவேண்டாம்
பெரும்பான்மை மக்கள் இந்தி மொழி பேசுவதால் அந்த மொழியினை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இது நாட்டுப் பற்றுக்கான அளவீடாகத் திகழ்கிறது என்றும்…
Read More » -
கட்டுரைகள்
வக்ஃபு சொத்துகளுக்கு ஆப்பு வைக்கும் ஒன்றிய அரசு. சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?
வக்ஃபு சொத்துக்களில், வக்ஃபு வாரியத்தில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது மோடி…
Read More » -
கட்டுரைகள்
வாய்ச் சொல் வீரர் மோடி!
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து…
Read More » -
அறிக்கைகள்
தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து திரு. ஆர்.என்.ரவியை நீக்குக!
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2025 ஏப்ரல் 24, 25ல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம், திரு. ஆர்.என்.ரவியை தமிழக…
Read More » -
அறிக்கைகள்
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
தலையங்கம்
ஆர்.என்.ரவியே வெளியேறு!
ஆட்டம் போட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையில், உச்ச நீதிமன்றம் ஓங்கி இன்னொரு குட்டு வைத்திருக்கிறது. வந்ததிலிருந்து அட்டகாசம் தாங்கவில்லை. பேரறிவாளன்…
Read More »