Janasakthi
-
கட்டுரைகள்
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலும் இஸ்லாமிய வெறுப்பு அரசியலும்
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியாகினர். அவர்களில் எட்டுப் பேர் இஸ்லாமியர். இந்தத் திடீர்த் தாக்குலால் பரிதவித்து…
Read More » -
கட்டுரைகள்
இந்தித் திணிப்பு. பின்வாங்கிய மராட்டிய பாஜக அரசு!
இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா! இதைச் சிதைத்து…
Read More » -
கட்டுரைகள்
பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய பொதுக்கருத்து
பயங்கர வாதத்திற்கு எதிராக, வலுவான உலகளாவிய பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
இ-பேப்பர்
ஜனசக்தி மே 18 – 24 இதழ்
ஜனசக்தி மே 18 – 24 இதழ் Js_07i_M18 to M24_Clr படியுங்கள் பரப்புங்கள்
Read More » -
கட்டுரைகள்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளூர்த் தீவிரவாதம்: ஒன்றிய அரசே தார்மீகப் பொறுப்பு!
காஷ்மீரில் சுற்றுலா தளமான பகல்ஹாமில், பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கும் பயங்கரவாதிகள், ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். இது உலகம் முழுவதும்…
Read More » -
கட்டுரைகள்
சண்டிகரில் 25வது கட்சிப் பேராயம் எப்படி நடைபெறுகிறது?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் சண்டிகர் நகரத்தில், செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது. திருவனந்தபுரத்தில்…
Read More » -
கட்டுரைகள்
மே 20 வேலைநிறுத்தம்: வெற்றி பெறச்செய்வீர்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் மே 7ஆம் தேதி அன்று, திருப்பூர் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. தேசியச்…
Read More » -
கட்டுரைகள்
எம்.செல்வராஜ் எம்.பி. ஓர் ஆளுமை
ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான செங்கொடித் தளமாகும் கப்பலுடையான் என்ற குக்கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும்…
Read More » -
மாநில செயலாளர்
மக்களைப் பிளவுபடுத்துதல் மடமை. தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதியோம்!
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்றுள்ளது. கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்…
Read More » -
அறிக்கைகள்
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More »