Janasakthi
-
கட்டுரைகள்
அமைதி நோபல் பரிசில் அரசியல்
2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் டிரம்புக்கு வழங்கப்படாவிடினும்,…
Read More » -
கட்டுரைகள்
காவிரிப் படுகையைப் பாலைவனமாக்கலாமா? தமிழ்நாட்டு முதல்வரின் தலையீடு தேவை
காவிரிப் படுகையை அழிக்க வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்குப் பின் காவிரி டெல்டா வேளாண்மைப் பாதுகாப்பு…
Read More » -
Uncategorized
ஆவணம் அறிவோம் – 7: கொல்லத்தரையன் கொலை
கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்பனவற்றில் பொதுவாக, நிலக்கொடை நிலவிற்பனை, கோயிலை மையமாகக் கொண்ட செயல்பாடுகள், மக்கள் பிரிவுகளுக்குள் உருவாகும் சிறு பூசல்கள், மக்கள்மீதான…
Read More » -
அறிக்கைகள்
நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் அவசியமில்லை
ஈரப்பதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் தேவையில்லை, மாநில அரசு கோரிய 22 சதவீதத் ஈரப்பதத்தை அனுமதித்து நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய…
Read More » -
கட்டுரைகள்
இருமல் மருந்து இறப்புகள் தடுக்கப்படுமா?
இருமலை நிறுத்திட உட்கொள்ள வழங்கப்படும் திரவ மருந்தின் காரணமாக உலகில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இவர்களில் குழந்தைகள், அதிகமாக இறந்துள்ளனர். உலகச்…
Read More » -
கட்டுரைகள்
‘உலகப் பரம ஏழை’க்கு, ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய மோடி – நிதிஷ்
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்பைன்டி என்று சின்னஞ்சிறிய நகரம். இந்நகரைச் சுற்றி பசுமை நிறைந்த ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில்…
Read More » -
Uncategorized
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
கேரளா இடதுசாரி அரசு, பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டத்தை ஏற்று கையெழுத்திட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
Read More » -
தலையங்கம்
கண்டுபிடி! நீக்கு! நாடு கடத்து!
“இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக…
Read More » -
கட்டுரைகள்
அஸ்ரா கர்க்கும், அஜாய் ரஸ்தோகியும் அப்புறம் ஜோசப் விஜய்யும்
நிகழ்வு 1: 2012ல், அந்தக் காவல்துறை அதிகாரி, மதுரை எஸ்பியாகப் பணியில் இருக்கிறார். அப்போது அவரது பார்வைக்கு ஒரு குற்ற வழக்கு…
Read More » -
கட்டுரைகள்
அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வேண்டும்
1920 களில், ஜப்பானியத் தொழிலாளர் சங்கங்கள் தங்கள் பெண் தொழிலாளர்களுக்கு விடுப்பு (சீரி கியூகா) கோரத் தொடங்கின என்பது வரலாறு. 1947…
Read More »