Janasakthi
-
கட்டுரைகள்
தமிழ்நாட்டு வாக்காளர்களாகும் பீகாரிகள்
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்புத் தீவிர திருத்தம் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “தொடர்ந்து வாக்களிக்கிறேன், என்னிடம் வாக்காளர் அட்டையும்…
Read More » -
அறிக்கைகள்
பேராசிரியர் இரா.காமராசுக்கு இலக்கிய மாமணி விருது
இலக்கிய மாமணி விருது பெற்ற பேராசிரியர் இரா.காமராசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -
அறிக்கைகள்
ஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் இறுதி அதிகாரம் பெற்ற உச்ச அமைப்புகள் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதி செய்திருப்பதாக இந்தியக்…
Read More » -
அறிக்கைகள்
நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு கோரிக்கை நிராகரிப்புக்கு சிபிஐ கண்டனம்
தமிழ்நாடு அரசு முன்வைத்த நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து விவசாயிகளை வஞ்சித்துள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -
தமிழகம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து, தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பி.எம்.ஆர்.முத்து விழா மஹால் அரங்கத்தில் 19.11.2025…
Read More » -
அறிக்கைகள்
எஸ்ஐஆர் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
எஸ்ஐஆர் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
அறிக்கைகள்
சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
இந்தியா
சட்டத்தை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், சட்டப்படி பதிவு செய்யாததை பெருமையாக பேசியுள்ளார். சட்டப்படி பதிவு செய்ய…
Read More » -
கட்டுரைகள்
கொடூர சிலந்தி – 3
இந்திய மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றுதான் தேர்தல் ஆணையம். எவருக்கும் கட்டுப்பட்ட, எவரது கட்டளைக்கும்…
Read More » -
தமிழகம்
‘‘தொழிலாளி வர்க்கத்தைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்கி வெல்லும் பலம் பெற ஒன்றுபடுவோம்’’
கோவை என்எஸ்ஆர். கலை அரங்கில் சிஐடியூ வின் 16 வது மாநில மாநாடு 2025 நவம்பர் 6, 7, 8, 9…
Read More »